Tuesday, 11 January 2011

படுவான்கரைப் பிரதேசமே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது

வெள்ளம் காரணமாக 14 பிரதேச செயலகப் பிரிவுகளும் பாதிக்கப்பட்டாலும் படுவான்கரைப் பிரதேசமே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.அடைமழையினால் குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டதையடுத்து இவற்றின் வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது. இதனாலேயே படுவான்கரைப் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அதனுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன.

No comments:

Post a Comment